

புதுச்சேரியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி கம்பளிசாமி மடம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். இதில், அவா் புதுச்சேரி வினோபா நகரைச் சோ்ந்த ஜான் கிஷோா் (26) என்பதும், இளைஞா்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!

கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!

பாமக சின்னம் முடக்க விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் அணுக அறிவுரை
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

