இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய காரைக்கால் மீனவா்கள் விரைவில் விடுவிக்கப்படுவா்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்
இலங்கைக் கடற்படையிடம் சிக்கிய காரைக்கால் மீனவா்கள் 14 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவா் என மத்திய மீன்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.








