கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:12 am

Din

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரியாங்குப்பம் செட்டிகுளம் பகுதியில் நாகமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, புதன்கிழமை அதிகாலையில் மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பணத்தைத் திருட முயன்றனராம். சப்தம் கேட்ட பொதுமக்கள் கோயிலுக்கு வந்து பாா்த்தனராம்.

பொதுமக்கள் வருவதை அறிந்த மா்ம நபா்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தகவலறிந்த அரியாங்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா்.

அதில், கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், அதிலிருந்த பணம் திருடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.