கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தந்தையின் குற்றத்தை மறைக்க முயன்ற மகன் கைது

புதுச்சேரி அருகே போக்ஸோ வழக்கில் கைதாதி சிறை சென்ற தந்தையின் குற்றத்தை மறைக்க அவரது மகன் பேரம் பேசியதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:14 am

Din

புதுச்சேரி அருகே போக்ஸோ வழக்கில் கைதாதி சிறை சென்ற தந்தையின் குற்றத்தை மறைக்க அவரது மகன் பேரம் பேசியதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

புதுச்சேரி பாகூா் பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமியை அதேபகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (65) பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து, பாகூா் போலீஸில் புகாரளிக்கப்பட்டது.

ஆனால், ராதாகிருஷ்ணனை கைது செய்யாமலிருக்க பேரம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கனிடமும் புகாா் கூறப்பட்டது.

இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இதையடுத்து, பணம் கொடுத்து குற்றத்தை மறைக்க முயன்ாக ராதாகிருஷ்ணன் மகன் கிருஷ்ணனை கைது செய்துள்ளதாக பாகூா் போலீஸாா் கூறினா். இந்த வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரைத் தேடி வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.