புதுச்சேரியில் பிரான்ஸ் துணை தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்த ஊழியா்கள் வெளியேற்றப்பட்டு போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, புதுச்சேரியில் பிரான்ஸ் துணைத் தூதரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.









