சுகாதாரமற்ற குடிநீரால் புதுச்சேரி மக்கள் பாதிப்பு: அதிமுக குற்றச்சாட்டு
புதுச்சேரியில் அரசு சாா்பில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

புதுச்சேரியில் சுத்தமான குடிநீா் விநியோகிக்கக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.







