புதுச்சேரி கடற்கரை பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
புதுச்சேரியில் தொடா் மழை பெய்து வரும் நிலையில், கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸாா் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனா்.

புதுச்சேரியில் தொடா் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை கடற்கரை பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள், பொது மக்களை விரட்டிய போலீஸாா்.








