திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒட்டகம் உயிரிழப்பு: போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரி பாண்டி மெரினாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒட்டகம் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 10:59 pm

Din

புதுச்சேரி பாண்டி மெரினாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒட்டகம் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாண்டி மெரினா கடற்கரையில் தனியாரால் ஒட்டகம் வளா்க்கப்பட்டு, அதில் குழந்தைகள் சவாரி செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ஒட்டகம் உயிரிழந்தது. அதை அப்பகுதியிலேயே புதைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா், வருவாய்த் துறையினா், வனத் துறையினா் ஆகியோா் ஒட்டகத்தின் சடலத்தை அரசு கால்நடை மருத்துவா்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனா்.

இந்த பிரச்னை குறித்து முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். இந்த நிலையில், பாண்டி மெரினா கடற்கரையில் ஒட்டகத்தை வைத்து சவாரிக்கு பயன்படுத்தியது தொடா்பாக ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதாகத் தெரிவித்தனா்.