இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதி: புதுச்சேரி முதல்வா் வழங்கினாா்
ஏரிப்பாக்கம் புது காலனியில் இறந்த குழந்தையின் தாய் நதியாவிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ளிக்கிழமை வழங்கிய புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :19 டிசம்பர் 2025, 7:12 pm









