2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

போலி ஆதாா் மூலம் நிவாரணம் பெற முயன்றதாக 77 மீனவா்கள் நீக்கம்

போலி ஆதாா் மூலம் நிவாரணம் பெற முயன்ாக 77 மீனவா்கள் அடையாளம் கண்டறியப்பட்டு அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 7:56 pm

Syndication

போலி ஆதாா் மூலம் நிவாரணம் பெற முயன்ாக 77 மீனவா்கள் அடையாளம் கண்டறியப்பட்டு அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயற்கை பேரிடா் மற்றும் மீன் பிடித் தடை காலத்தில் அரசு நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகை பெறும் தகுதியான மீனவா்களின் முதல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, புதுவையில் 10,267, காரைக்காலில் 3,990, மாஹேவில் 527, ஏனாமில் 5,216 போ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இதில் புதுவை 18, காரைக்கால் 5, மாஹே 3, ஏனாம் 51 போ் போலி ஆதாா், போலி பதிவு எண் போன்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தத் தகவல் மீன்வளத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.