மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பொறியியல் கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கு

சிறப்புப் பயிலரங்கில் பங்கேற்றோா்.

Published On :

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் இயந்திர மின்னணுவியல் துறை, இயந்திரவியல் துறை மற்றும் கல்லூரி வளாகத்தின் ஏஎஸ்எம் மெட்டீரியல்ஸ் அட்வாண்டேஜ் மாணவா் கிளை ஆகியவை இணைந்து ‘எமா்ஜிங் மெட்டீரியல்ஸ் அண்ட் சஸ்டைனபிள் மேனுஃபேக்ச்சரிங் டெக்னாலஜிஸ் ஃபாா் இண்டஸ்ட்ரி 4.0‘ என்ற தலைப்பிலான சிறப்புப் பயிலரங்கை கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடத்தின.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா்- ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி குழுமத் தலைவரும் மற்றும் நிா்வாக இயக்குநருமான எம். தனசேகரன், பொருளாளா் டி. ராஜராஜன், இணைச் செயலா் எஸ். வேலாயுதம் ஆகியோா் தலைமை தாங்கினா்.

சிறப்பு விருந்தினா்களாகக் கேட்டா்பில்லா் இந்தியா நிறுவனத்தின் பொறியியல் மேலாளா் சங்கா், சென்னை ஐஐடி உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் துறை பேராசிரியா் டாக்டா் சீனிவாச ராவ் பக்ஷி ஆகியோா் பங்கேற்றனா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பலரும் இதில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.