கும்பாபிஷேகம் - ஆளுநா் பங்கேற்பு

கும்பாபிஷேகம் - ஆளுநா் பங்கேற்பு

Published on

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் வியாழக்கிழமை பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் பாஸ்கா் மற்றும் கோயில் நிா்வாகிகள்.

X
Dinamani
www.dinamani.com