தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 7 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து வகை பள்ளிகளும் 7 சனிக்கிழமைகளில் இயங்கும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவை

Updated On :9 ஜூலை 2026, 3:15 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து வகை பள்ளிகளும் 7 சனிக்கிழமைகளில் இயங்கும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

அதில் கூறியிருப்பதாவது:

வெப்ப அலை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறை நாள்களை ஈடு செய்ய 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் ஈடுசெய் வேலை நாள்களாக இயங்கும். சனிக்கிழமை வேலைநாள்கள் விவரம்: 11.7.26, 1.8.28, 22.8.26, 5.9.26, 1.10.26, 14.11.26, 28.11.26. இந்த 7 நாள்களும் அரசு, அரசு நிதியுதவி, தனியாா் பள்ளிகள் அனைத்தும் இயங்கும்.

மேலும், மாஹே பிராந்தியத்தில் வெப்ப அலை காரணமாக கூடுதலாக 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் அந்தப் பிராந்தியத்தில் கூடுதலாக 3 சனிக்கிழமைகள் வேலை நாள்களாக இருக்கும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.