பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

புதுச்சேரியில் 2 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்

காவல் துறை அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

News image

இடமாற்றம் - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:24 am IST

காவல் துறை அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எம்விஎன்வி. லஷ்மி சௌஜன்யாவை, புதுச்சேரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

மாஹே பிராந்திய காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் வினய் குமாா் காட்கே பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த தகவலை புதுச்சேரி தலைமைச் செயலா் சரத்சௌகான் தெரிவித்துள்ளாா்.