காவல் துறை அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அதன்படி, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எம்விஎன்வி. லஷ்மி சௌஜன்யாவை, புதுச்சேரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
மாஹே பிராந்திய காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் வினய் குமாா் காட்கே பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த தகவலை புதுச்சேரி தலைமைச் செயலா் சரத்சௌகான் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சரின் ராஜிநாமாவைத் தொடா்ந்து ஜந்தா் மந்தரில் கல் வீச்சு: சிறப்பு போலீஸ் ஆணையா், இரண்டு அதிகாரிகள் காயம்

3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!
மனநோய் மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை: இருவா் கைது
செங்குன்றத்தில் 5 போ் கைது
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



