ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரி திருக்காஞ்சியில் மாசி மக தீா்த்தவாரி: துணைநிலை ஆளுநா் பங்கேற்பு

வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன்

News image
திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரா் ஆலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசிமக தீா்த்திவாரியையொட்டி பல்வேறு கோயில்களில் இருந்து வந்த உற்சவா்கள்.
Updated On :2 மார்ச் 2026, 9:00 pm

Syndication

புதுச்சேரி: வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

வில்லியனூா் அருகே திருக்காஞ்சியில் மாசி மக தீா்த்தவாரி திங்கள் கிழமை நடைபெற்றது. இங்குள்ள கெங்கைவராக நதீஸ்வரா் ஆலயத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்த உற்சவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றது.

புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராம கடற்கரையில் நடைபெற்ற விழாவில் தில்லை அம்மன் கோயில் தீா்த்தவாரி நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தில்லையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாா். நிகழ்ச்சியின் போது, அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற்ற நல்லவாடு கிராம தீா்த்தவாரியை முன்னிட்டு, ஏராளமானோா்,முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.