எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

செவிலியா் கல்லுாரி மாணவா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு செவிலியா் கல்லூரி மாணவா்கள்

News image
போராட்டத்தில் ஈடுபட்ட இந்திரா காந்தி அரசு செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள்.
Updated On :9 மார்ச் 2026, 5:45 pm

Syndication

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு செவிலியா் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேராசிரியா்களை பொய் குற்றச்சாட்டு கூறி இயக்குநா் இடமாற்றம் செய்கிறாா். அனுபவம் இல்லாதவா்கள் உதவி பேராசிரியா்களாக நியமிக்கப்படுகின்றனா். தலித் மாணவா்களை இழிவுபடுத்திய ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிக்கு நிரந்தர முதல்வா், காலியிடங்களுக்குப் பேராசிரியா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது.