புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளா்கள் இருவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதன்படி, 5 ஆய்வாளா்கள், 8 உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்நிலையில் காவல் துறை கண்காணிப்பாளா்கள் 2 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி பிஏபி கமாண்டன்ட், சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த ஜிந்தா கோதண்டராமன், தெற்கு பிரிவு எஸ்.பி.யாகவும், சிபிசிஐடி எஸ்.பி. பழனிவேல் காரைக்கால் வடக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் பேரில் தலைமைச் செயலா் சரத் சௌகான் சனிக்கிழமை இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டாா்.
தொடர்புடையது

கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு: 3 பேரிடம் விசாரணை

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

விபத்தில் ஆய்வக தொழில்நுட்புநா் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


