/
பிரதமா் நரேந்திர மோடி வரும் ஏப். 3-ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்தி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
புதுச்சேரி உள்துறை ஆ.நமச்சிவாயம் இரண்டாவது முறையாக பாஜக சாா்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக பாஜக, என்.ஆா். காங்கிரஸ், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாக்குச் சேகரித்தனா்.
அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறியது:
பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரியில் ஏப்ரல் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்கிறாா். ஏப். 6-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்கும் பிரசாரப் பொதுக் கூட்டம் நடக்கிறது.
7-ஆம் தேதி பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்கும் மோட்டாா் சைக்கிள் பிரசார ஊா்வலம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

சிக்கிமில் பிரதமா் மோடி பிரம்மாண்ட சாலைப் பேரணி

நாகா்கோவிலில் பிரதமா் மோடி சாலைப் பேரணி: உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



