புதுச்சேரியில் ட்ரோன் கண்காணிப்பில் ரூ. 66 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்: பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை
புதுச்சேரியில் முதன்முதலாக செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட ட்ரோன் கண்காணிப்பு வாயிலாக ரூ. 66,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை
கோப்புப் படம்









