கள்ளக்குறிச்சியை அடுத்த தோட்டப்பாடி அருகே பைக்கில் சென்றவர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த காளசமுத்திரம் கிழக்குக் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்தவர் பெரியசாமி மகன் ராஜேஷ் (39). இவர், நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், அறுவடை இயந்திரம் பழுதடைந்ததால், அதனை சின்னசேலத்தில் உள்ள பட்டறையில் பழுது நீக்குவதற்காக விட்டிருந்தார். அதனை சீர்செய்து விட்டனரா என்று பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சென்றார். தோட்டப்பாடி அருகே சென்ற போது, சாலையில் நாய் குறுக்கிட்டதால், நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


