மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ராதாகிருஷ்ணன், வ.உ.சி. பிறந்த நாள் விழா

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
 தியாகதுருகம் கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற விழாவுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.இராதாகிருட்டிணன் தலைமை வகித்து, அவர்கள் இருவரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 சங்க பொருளாளர் இரா.துரைசாமி, சிறப்புத் தலைவர் இதயம்.கிருட்டிணா, தணிக்கையாளர் அரங்க.வேல்முருகன், துணைத் தலைவர் இரா.தங்கராசு, சங்க இணைச் செயலாளர் அ.மோகன், துணைச் செயலாளர் அ.சாரங்கபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.