மின்னல் பாய்ந்து உயிரிழந்த4 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி: அமைச்சா் வழங்கினாா்
விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின்போது மின்னல் பாய்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் தலா ரூ.4 லட்சம் நிதியுதவியை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.







