தோட்டக்கலைத் துறை மூலம் வெள்ளரி கொள்முதல் செய்யப்படுமா?
விழுப்புரத்தில் வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிப் பழங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில், தமிழக அரசின் தோட்டக் கலைத் துறை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்

விழுப்புரம் அருகே பானாம்பட்டு கிராமத்தில் அறுவடை செய்த வெள்ளரிப் பழத்தை விற்பனைக்கு கொண்டு செல்லும் விவசாயி.







