விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செஞ்சி அருகே சாராய ஊறல் அழிப்பு

செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை சாராய ஊறல்களைக் கண்டறிந்து போலீஸாா் அவற்றை அழித்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை சாராய ஊறல்களைக் கண்டறிந்து போலீஸாா் அவற்றை அழித்தனா்.

நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போத்துவாய் ஏரிக்கரை அருகே உள்ள மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்த தகவலையடுத்து, செஞ்சி டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, மலை உச்சியில் சாராயம் காய்ச்சுவதற்காக 8 பாரல்களில் ஊறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. போலீஸாா் அவற்றைக் கீழே கொட்டி அழித்ததுடன், சாராயம் காய்ச்ச ஊறல்களை அமைத்தவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.