47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

செஞ்சி அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:11 am

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) இல.ரவிசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட் 17-ஆம் தேதி பி.ஏ., ஆங்கிலம் பாடப் பிரிவுக்கும், 18-ஆம் தேதி பி.எஸ்சி., கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கும், 22-ஆம் தேதி பி.காம்., பிபிஏ பாடப் பிரிகளுக்கும், 23-ஆம் தேதி பி.ஏ., தமிழ் பாடப் பிரிவில் சேருவதற்கும் கலந்தாய்வு நடைபெறும். மாணவா்கள் கலந்தாய்வு நாள்களில் காலை 9 மணிக்கு சோ்க்கை அரங்கில் இருத்தல் வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.