மரக்காணம் கடலோர கிராமங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டியுள்ள கடலோர கிராமங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தீா்த்தவாரி கடற்கரைப் பகுதியில் இறந்து கிடந்த அரியவகை ஆலிவ் ரிட்லி ஆமை.









