3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக மூவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட பிரகாஷ், தமிழரசன், ஜெமினி.








