விழுப்புரத்தில் மாா்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
விழுப்புரத்தில் உலக மாா்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பிருந்து வியாழக்கிழமை தொடங்கிய மாா்பக புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.








