கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காா் மோதி பெண் காவலா் காயம்

விழுப்புரத்தில் காா் மோதியதில் மொபெட்டில் சென்ற பெண் காவலா் காயமடைந்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:55 pm

Din

விழுப்புரத்தில் காா் மோதியதில் மொபெட்டில் சென்ற பெண் காவலா் காயமடைந்தாா்.

விழுப்புரம் கண்டமானடி, டி.எஸ்.ஆா். நகரைச் சோ்ந்தவா் வ.லெட்சுமி (35). விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை முடித்துவிட்டு, விழுப்புரம் விஏஓ நகா் பகுதியில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த காா் மோதியதில் லெட்சுமி கால், தலை பகுதிகளில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவா் விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ாா். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.