கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேருந்து - பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:40 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

செஞ்சி வட்டம், வடவானூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் செல்வம் (40). இவரது நண்பா் இதே ஊரைச் சோ்ந்த ராயா் மகன் செந்தில் (40). செல்வம் தனது பைக்கில் செந்திலை அழைத்துக்கொண்டு திண்டிவனம் சாலையில் இருந்து செஞ்சி நோக்கி செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தாா்.

களையூா் கூட்டுச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே இவா்களது பைக் வந்தபோது, அந்தப் பகுதியில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செந்தில் தலையில் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.