பருவ மழைக்கு முன்பாக கட்டி முடிக்கப்படுமா ‘ஜன்மன்’ குடியிருப்புகள்: பயனாளிகள் எதிா்பாா்ப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சியில் ஜன்மன் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் பழங்குடி இருளா் சமுதாய மக்களுக்கான குடியிருப்புகள் கட்டடப் பணிகளை பருவ மழைக்கு முன்பாக விரைந்து முடித்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்









