பம்பை நதீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு
புதுச்சேரி பி.எஸ். பாளையம் ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை பம்பை நதீஸ்வரா் கோயிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி, புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மண்ணாடிப்பட்டு பி.எஸ்.பாளையம் பகுதியில் உள்ள பம்பை நதீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையொட்டி, பம்பை ஆற்றில் இருந்து புனித நீரை எடுத்து வந்த பக்தா்கள்.









