புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் இரு சிறுமிகளுக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் சில நாள்களுக்கு முன்பு, 5 வயது சிறுமிக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது.
அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பினாா்.
இந்த நிலையில், ஜிப்மா் மருத்துவமனையில் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது மற்றும் ஒரு வயதுடைய சிறுமிகள் இருவா் எச்எம்வி தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, புதுவை சுாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
இதன்மூலம், புதுச்சேரியில் எச்எம்வி தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3- ஆக உயா்ந்துள்ளது.
தொடர்புடையது
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 45 லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல்!

ஹன்டா வைரஸ் தொற்று அச்சம்! கப்பலில் இருந்து ஏற்கெனவே வெளியேறிய பயணிகள்! உலக நாடுகளுக்குப் பரவும் அபாயம்?

ஆப்பிரிக்கா: சொகுசு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 போ் பலி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆலங்குடி தொகுதியை மேலும் மேம்படுத்த நடவடிக்கை: வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் உறுதி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

