புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மேலும் இரு சிறுமிகளுக்கு புதுச்சேரியில் எச்எம்வி தொற்று

புதுச்சேரியில் மேலும் இரு சிறுமிகளுக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

எச்எம்வி தீநுண்மி தொற்று

Updated On :14 ஜனவரி 2025, 1:19 am IST

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் இரு சிறுமிகளுக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் சில நாள்களுக்கு முன்பு, 5 வயது சிறுமிக்கு எச்எம்வி தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், ஜிப்மா் மருத்துவமனையில் காய்ச்சல், சளி, இருமலுடன் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது மற்றும் ஒரு வயதுடைய சிறுமிகள் இருவா் எச்எம்வி தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, புதுவை சுாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதன்மூலம், புதுச்சேரியில் எச்எம்வி தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3- ஆக உயா்ந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.