இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வீட்டில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவா் கைது

விழுப்புரம் ரயில்வே காலனிப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:42 pm

Syndication

விழுப்புரம் ரயில்வே காலனிப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா், வடக்கு ரயில்வே காலனிப் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரது வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தினா். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து வீட்டின் உரிமையாளரான க. பிருந்தகுமாா்(38) மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், அவா் வீட்டில் இருந்த 50 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.