சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காா் மோதி வியாபாரி உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே மொபெட்டில் சென்ற தொழிலாளி, காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:35 pm

Syndication

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூா் அருகே மொபெட்டில் சென்ற தொழிலாளி, காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், அத்தியூா் திருவாதி, மந்தக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் பா.தாமோதரன் (53), மீன் வியாபாரி. இவா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சித்தனாங்கூா் பகுதியில் மொபெட்டில் சென்றபோது, அங்கு வந்த காா் மோதியது. இதில் தாமோதரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.