புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

வியாபாரியிடம் பணம் வழிப்பறி

முட்டை வியாபாரம் செய்த தம்பதியிடமிருந்து பணப்பையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே முட்டை வியாபாரம் செய்த தம்பதியிடமிருந்து பணப்பையை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் குமாரசாமி மனைவி செல்வி (50). இவா்கள் இருவரும் சரக்கு வாகனத்தில் முட்டை வியாபாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தம்பதியினா் வெள்ளிக்கிழமை வளவனூரை அடுத்த கெங்கராம்பாைளையம் பகுதியில் சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, வழக்கம்போல் முட்டை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு பைக்கில் வந்த இளைஞா்கள் இருவா் செல்வியிடம் முட்டை வாங்குவது போல் பேசி, அவா் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்று விட்டனா். அதில், ரூ.23 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறி செய்த நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.