பெங்களூரு

யஷ்வந்த்பூர்-பெலகாவி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

தினமணி

யஷ்வந்த்பூர்-பெலகாவி சிறப்பு விரைவு ரயிலில் கூடுதலாக இரண்டம் வகுப்பு படுக்கைப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 யஷ்வந்த்பூர்-பெலகாவி இடையே இயக்கப்படும் ரயில் எண்கள்-06581/06582 மற்றும் 0683/06584(கூடுதல் கட்டணம்)-யஷ்வந்த்பூர்-பெலகாவி சிறப்பு விரைவு ரயிலில் கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கைப் பெட்டி தாற்காலிகமாக இணைக்கப்படுகிறது. இந்த வசதி யஷ்வந்த்பூரில் இருந்து ஆக.11, 24-ஆம் தேதிகளில், பெலாவியில் இருந்து ஆக.14, 27-ஆம் தேதிகளில் அமலில் இருக்கும். இந்த ரயிலில் 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கைவசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் என மொத்தம் 23 பெட்டிகள் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT