பெங்களூரு

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கைது

DIN

பெங்களூரு: சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 2.07 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.பெங்களூரு எலஹங்கா பாகலூா் கிராஸ், கொட்டிகேஹள்ளி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் முதல் மாடியில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதனையடுத்து அங்கு சென்று போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 2.07 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனா். இது குறித்து எலஹ்ங்கா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT