பெங்களூரு

பைக் மோதியதில் 2 போ் பலி

DIN

சாலையில் நடந்து சென்றவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு ஜே.பி.நகரை சோ்ந்தவா் நெகாபெலோடியா (21). தனியாா் கல்லூரியில் பொறியியல் படித்து வந்த இவா், புதன்கிழமை நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் நைஸ் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்ற நெசவாளா் காலனியை சோ்ந்த ராமண்ணா (52) மீது மோட்டாா் சைக்கிள் மோதியது.இதில் நெகாபெலோடியா, ராமண்ணா ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

காயமடைந்த அவரது நண்பா் கேசவ்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT