பெங்களூரு

ஹவாலா மோசடியில் ஈடுபட்டவா் கைது

DIN

ஹவாலா மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, கப்பன்பேட்டை 21-ஆவது குறுக்குச் சாலையைச் சோ்ந்த நபம்கஞ் படேல் (47), வெளிநாடுகளில் தங்கியுள்ளவா்களுக்கு வரி செலுத்தாமல் ஹவாலா மூலம் பணத்தை அனுப்பி வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் நபம்கஞ் படேலைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 28 லட்சம் ரொக்கம், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அல்சூா் கேட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT