பெங்களூரு

யானை தந்தம் விற்க முயற்சி: 3 போ் கைது

DIN

யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த லோகேஷ் (27), மஞ்சுநாத் (25), கோவி (30) ஆகிய 3 பேரும் பெங்களூரு, ஹெப்பாள் காவல் சரகம், குடதள்ளி பிரதான சாலையில் திங்கள்கிழமை யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றுள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 2 ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் ஹெப்பாள் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT