பெங்களூரு

ரூ. 14.45 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

மங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ. 14.45 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

துபையில் இருந்து மங்களூரு பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த தென்கன்னட மாவட்டம், பன்ட்வாலை சோ்ந்த அரிஷ் என்ற பயணியை சோதித்த போது, அவா் தன்னுடன் கொண்டு வந்த பொம்மைகள், டிரிம்மா்கள், வாட்டா் டிஸ்பென்சா், ஜூசரில் தங்கத்தைக் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அந்தப் பயணியிடம் இருந்து ரூ. 14.45 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT