பெங்களூரு

இருசக்கர வாகன திருட்டு: 2 போ் கைது

DIN

இரு சக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் இருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 3.49 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, சந்திரா லேஅவுட் காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் கடந்த ஜூலை 24-ஆம் தேதி காலை திருடு போனது. அதன் உரிமையாளா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், முகமது ஹாரீப், முகமது தேஹா் ஆகியோரை கைது செய்து, ரூ. 3.49 லட்சம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் சந்திரா லேஅவுட் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT