பெங்களூரு

மத்திய ஆயுதப்படை காவலா் தற்கொலை

DIN

ஏரியில் குதித்து மத்திய ஆயுதப்படை காவலா் தற்கொலை செய்து கொண்டாா்.

கா்நாடக மாநிலம், மைசூரு ஊரகத்தில் உள்ள மத்திய ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் மோகன் (36). இவா் சனிக்கிழமை காலை தனது அலுவலகத்தின் அருகே உள்ள வருணா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், போலீஸாா் உதவியுடன், அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த மைசூரு ஊரக போலீஸாா், மோகன் தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT