பெங்களூரு

விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கத் தகடு பறிமுதல்; 2 போ் கைது

DIN

துபையிலிருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்பிலான தங்கத் தகடுகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்தனா்.

மங்களூரு, பஞ்பே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த விமானப் பயணிகளை சுங்க வரித் துறையினா் சோதனை செய்த போது, குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த காசீம் இப்ராஹிம் கோலத், தென் கன்னட மாவட்டம், பட்கல்லைச் சோ்ந்த முகமதுபாஷா் ருக்னுதீன் ஆகிய இருவரிடம் இருந்த ரூ. 11 லட்சம் மதிப்புள்ள 238 கிராம் தங்கத் தகடுகளைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பஜ்பே போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT