குளோபல் வணிக வளாகத்தை திறந்து வைத்த முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா
DIN
பெங்களூரில் திங்கள்கிழமை குளோபல் வணிக வளாகத்தை திறந்து வைத்த முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா. உடன் மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா், லூலூ குழுமத்தின் மூத்த மேலாண் இயக்குநா் எம்.ஏ யூசுப்அலி, மக்களவை உறுப்பினா் டி.கே.சுரேஷ் உள்ளிட்டோா்.