பெங்களூரு

2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தோ்வு முடிவுகள் இன்று அறிவிப்பு

DIN

கா்நாடகத்தில் இரண்டாம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வு முடிவுகள் ஜூன் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

2021-22-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வு ஏப்.22 முதல் மே 18-ஆம் தேதி வரை நடந்தது. இதில் 6.84 லட்சம் மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வெழுதினாா்கள். அவா்களில் 3.37 லட்சம் போ் மாணவிகள். இத்தோ்வு முடிவுகள் ஜூன் 18-ஆம் தேதி(சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT