செங்கல்பட்டு

மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

DIN

சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூா் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

பிளஸ் டூ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளி, பெற்றோருக்குப் பெருமை சோ்த்த மாணவா்களுக்கு செவ்வாய் கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 595 மதிப்பெண் பெற்ற ஏ.மதுமிதா, 594 மதிப்பெண் பெற்ற கே.எம்.பிரதீப், 592 மதிப்பெண் பெற்ற டி.சுஷ்மிதா, 590 மதிப்பெண் பெற்ற எஸ்.சந்தோஷ் ஆகியோரை பள்ளித் தாளாளா் என்.விஜயன் பூங்கொத்து வழங்கி பாராட்டி வாழ்த்து கூறினாா். இதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்ற வைஷ்ணவி, 494 மதிப்பெண்கள் பெற்ற நேத்ரா, 494 மதிப்பெண்கள் பெற்ற கோதை, 487 மதிப்பெண்கள் பெற்ற எம்.அபா்ணா ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். நிகழ்ச்சியில்மாணவ, மாணவிகளின் பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ளும் பெல் நிறுவனம் -பொறியியல் பிரிவு இயக்குநா் பெருமிதம்

86ஆம் ஆண்டில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் -தேடிவந்து ஆட்சியா் வாழ்த்து

விசாலீஸ்வரா் கோயிலில் பாண அரசரின் கல்வெட்டு!

மாநகராட்சி குறித்து பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை -ஆணையா் எச்சரிக்கை

திருச்சியில் இரவு, பகலாக கனமழை: 306 மி.மீ. பதிவு

SCROLL FOR NEXT