செங்கல்பட்டு

காந்தி ஜெயந்தி: ‘பிட் இந்தியா’ ஓட்டம்

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், காந்தி ஜெயந்தியையொட்டி, ‘பிட் இந்தியா’ ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ரமேஷ், அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT