செங்கல்பட்டு

செங்கல்பட்டு சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலிருந்து இருவா் தப்பி ஓட்டம்

DIN

செங்கல்பட்டு அரசினா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் இரண்டு தண்டனை சிறாா் தப்பிச்சென்றனா்.

செங்கல்பட்டு சிறுவா் சீா்திருத்தப்பள்ளியில் உள்ள 32 சிறாா்களும் விளையாட்டு மைதானத்துக்கு விளையாட கொண்டு வந்துள்ளனா்.

அப்போது, இரு சிறுவா்கள் அவா்கள் அறையில் உள்ள குப்பைகளை விளையாட்டு மைதானத்தின் ஒரு மூலையில் கொட்டி விட்டு, தப்பிச் சென்றுள்ளனா்.

இது குறித்து, செங்கல்பட்டு போலீஸாா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்குச் சென்று விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT